கோழிகமுத்தி யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த 70 வயதான சாரதா என்ற யானை உயிரிழப்பு

உடல்நலம் குன்றி காணப்பட்ட 70 வயதான சாரதா என்ற பெண் யானை, மருத்துவ சிகிச்சை பலனின்றி கடந்த 17 ஆம் தேதி இரவு உயிரிழந்தது. யானையின் உடலை இன்று காலையில் வனக் கால்நடை மருத்துவக் குழுவினர் உடற்கூறு செய்தனர்.



கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சிக் கோட்டம் உலாந்தி வனச்சரகம், கோழிகமுத்தி யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த சாரதா (வயது 70) என்ற பெண் யானை கடந்த 17ஆம் தேதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 



கடந்த 16ஆம் தேதி முதல் உடல்நிலை குன்றிய நிலையில் காணப்பட்ட யானைக்கு உதவி வனக் கால்நடை மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தும், 17ஆம் தேதி இரவு 9:45 மணிக்கு அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது.

இதையடுத்து, இன்று காலை கால்நடை மருத்துவக் குழுவினரால் உடற்கூறு பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...