கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி

இந்திய தேர்தல் ஆணையம் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவை அதிகபடுத்தியுள்ளதற்கு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக நன்றி தெரிவிப்பதாக அதன் தலைவர் முகம்மது ரபி கூறியுள்ளார்.


கோவை: கோவை சாய்பாபா காலனி பகுதியில், பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி இன்று (ஏப்ரல்.17) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளுவர், பொள்ளாச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர் அனைத்து தொகுதிகளிலும் பல்சமய நல்லுறவு இயக்க நிர்வாகிகள் இந்த ஒரு மாத காலமாக திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு தேர்தல் பணியாற்றியதாக தெரிவித்த அவர், நாட்டில் சமதர்ம, சகோதரத்துவ, நல்லிணக்க ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக பாடுபட்ட அனைத்து தோழர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்திற்கு சில கோரிக்கைகளை முன் வைத்தாக கூறிய அவர், குறிப்பாக நாடு முழுவதும் இந்த ஆண்டு வெப்ப சலனம் அதிகமாக இருப்பதால், ஒரு மணி நேரம் பிரச்சார நேரம், மற்றும் வாக்குப்பதிவு நேரத்தையும் அதிகப்படுத்தி தரவேண்டும் என்ற என் கோரிக்கையை பரிசீலித்து, இந்திய தேர்தல் ஆணையம் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவை அதிக படுத்தியுள்ளதற்கு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...