ஆனைமலை-தாத்தூர் முதல் சுங்கம் வரை உள்ள சாலையோர மரங்கள் வெட்ட ஆலம் விழுது அறக்கட்டளை எதிர்ப்பு

ஆனைமலை செல்லும் சாலையில் தாத்தூர் முதல் சுங்கம் வரை சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சாலையோரம் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து உதவிக் கோட்டப் பொறியாளரிடம், ஆனைமலை வட்டார ஆலம் விழுது அறக்கட்டளை உறுப்பினர்கள் மனு அளித்தனர்.


கோவை: வளர்ச்சி என்ற பெயரில் கோவை மாவட்டத்தில் இதுவரை இலட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன. அதற்கு பதிலாக ஒரு செடிகூட நடப்படவில்லை. இதன்காரணமாக வரலாறு காணாத வெப்பக் கொடுமையை தற்போது அனுபவிக்கிறோம். இந்நிலையில் மேலும் ஒரு சீரழிப்புக் கொடுமையைக் கையிலெடுக்கிறது பொள்ளாச்சி கோட்டம் நெடுஞ்சாலைத் துறை.



அதன்படி, ஆனைமலை செல்லும் சாலையில் தாத்தூர் முதல் சுங்கம் வரை சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சாலையோரம் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் மரங்களை வெட்ட ஆயத்தமாகி உள்ளது. இந்த கொடுஞ்செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, இந்தத் திட்டத்தை உடனே நிறுத்துமாறு ஆனைமலை உதவிக் கோட்டப் பொறியாளரிடம், ஆனைமலை வட்டார ஆலம் விழுது அறக்கட்டளை உறுப்பினர்கள் இன்று (ஏப்ரல்.17) மனு அளித்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...