ஆனைமலை-தாத்தூர் முதல் சுங்கம் வரை உள்ள சாலையோர மரங்கள் வெட்ட ஆலம் விழுது அறக்கட்டளை எதிர்ப்பு

ஆனைமலை செல்லும் சாலையில் தாத்தூர் முதல் சுங்கம் வரை சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சாலையோரம் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து உதவிக் கோட்டப் பொறியாளரிடம், ஆனைமலை வட்டார ஆலம் விழுது அறக்கட்டளை உறுப்பினர்கள் மனு அளித்தனர்.


கோவை: வளர்ச்சி என்ற பெயரில் கோவை மாவட்டத்தில் இதுவரை இலட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன. அதற்கு பதிலாக ஒரு செடிகூட நடப்படவில்லை. இதன்காரணமாக வரலாறு காணாத வெப்பக் கொடுமையை தற்போது அனுபவிக்கிறோம். இந்நிலையில் மேலும் ஒரு சீரழிப்புக் கொடுமையைக் கையிலெடுக்கிறது பொள்ளாச்சி கோட்டம் நெடுஞ்சாலைத் துறை.



அதன்படி, ஆனைமலை செல்லும் சாலையில் தாத்தூர் முதல் சுங்கம் வரை சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சாலையோரம் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் மரங்களை வெட்ட ஆயத்தமாகி உள்ளது. இந்த கொடுஞ்செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, இந்தத் திட்டத்தை உடனே நிறுத்துமாறு ஆனைமலை உதவிக் கோட்டப் பொறியாளரிடம், ஆனைமலை வட்டார ஆலம் விழுது அறக்கட்டளை உறுப்பினர்கள் இன்று (ஏப்ரல்.17) மனு அளித்தனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...