கோவையில் இந்து முன்னணி பிரமுகர் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட இடத்தில் அண்ணாமலை அஞ்சலி

சக்கர விநாயகர் ஆலயம் முன்பு வைக்கப்பட்டு இருந்த சசிகுமாரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி விட்டு பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரத்தை தொடங்கினார்.


கோவை: கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் வெட்டி தாக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த சக்கர விநாயகர் ஆலயம் முன்பு இன்று காலை அங்கு வைக்கப்பட்டு இருந்த சசிகுமாரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி விட்டு, பின்னர் தேர்தல் பிரச்சாரத்தை பா.ஜ.க மாநில தலைவரும், கோவை வேட்பாளருமான அண்ணாமலை தொடங்கினார். இதில் இந்து முன்னணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பா.ஜ.க வினர் திரளானோர் அங்கு கூடியிருந்தனர்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...