பராமரிப்பு பணி காரணமாக கோவை-சென்னை இன்டர்சிட்டி ரயில் சேவையில் மாற்றம்

கோவையிலிருந்து வருகிற 17-ந் தேதி, 24-ந் தேதி, 30-ந் தேதிகளில் காலை 6.20 மணிக்கு புறப்படும் இன்டர்சிட்டி ரெயில் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். காட்பாடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படாது என்று சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: அரக்கோணம் அருகே ரெயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கோவை - சென்னை இன்டர்சிட்டி ரெயில் சேவையில் வருகிற 17, 24, 30 ஆகிய தேதிகளில் சேவை மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி கோவையிலிருந்து வருகிற 17-ந் தேதி, 24-ந் தேதி, 30-ந் தேதிகளில் காலை 6.20 மணிக்கு புறப்படும் இன்டர்சிட்டி ரெயில் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். காட்பாடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படாது.

இதுபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 17-ந் தேதி, 24-ந் தேதி, 30-ந் தேதி சென்னையில் இருந்து காட்பாடி வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் காட்பாடியில் இருந்து கோவை வரை இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் நேற்று (ஏப்ரல்.15) தெரிவித்துள்ளனர்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...