மலுமிச்சம்பட்டி 6வது வார்டு பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு – அடிப்படை வசதிகள் இல்லாததால் அதிரடி

அடிப்படை வசதிகள் செய்துகொடுக்காத காரணத்தால் கோவை மலுமிச்சம்பட்டி 6-வது வார்டு பகுதியில் 100 குடும்பங்களை சேர்ந்த மக்கள் வரும் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மலுமிச்சம்பட்டி 6வது வார்டு பகுதியில் குடிநீர் வசதி, சாலை வசதி போன்ற பல்வேறு வகையான அடிப்படை வசதிகள் இல்லை. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் எந்த பயனும் இல்லை.

இந்த நிலையில் இன்று (ஏப்ரல்.15) அடிப்படை வசதிகள் எதுவும் பூர்த்தி செய்யப்படாத காரணத்தால் கோவை மலுமிச்சம்பட்டி 6-வது வார்டு பகுதியில் 100 குடும்பங்களை சேர்ந்த மக்கள் 2024 நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கிறோம் என்றும், வாக்களிக்க மறுக்கிறோம் என்றும் பதாகை வைத்து உள்ளனர்.

Newsletter

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...