வால்பாறையில் தீ விபத்தில் வீடுகளை இழந்த உரிமையாளர்களுக்கு திமுக நிர்வாகிகள் நேரில் ஆறுதல்

தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு திமுக நகர செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையிலான நிர்வாகிகள் தேவையான உணவுப் பொருட்களை வழங்கி, எஸ்டேட் நிர்வாகத்திடம் கூறி தங்குவதற்கு மாற்று வீடுகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே நல்லா காத்து எஸ்டேட் பகுதியில் நேற்று தீப்பற்றி எரிந்து ஐந்து வீடுகள் சேதம் அடைந்தன. வீடுகளில் இருந்த அனைத்து பொருள்களும் சேதம் அடைந்து வீட்டு உரிமையாளர்கள் சோகமடைந்தனர். எஸ்டேட் பகுதியில் நீண்ட ஆண்டுகளாக வேலை செய்து சேர்த்து வைத்த பொருள்கள் அனைத்தும் தீயால் கருகி போனதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.



இதை தொடர்ந்து வால்பாறையில் திமுக நகர செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் 15 வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன் மற்றும் நகர துணைத் தலைவர் செந்தில்குமார், பால்பாண்டி, சரவண பாண்டியன், வினோத், srs சுரேஷ், டென்சிங் மற்றும் பலர் அப்பகுதிக்கு சென்று மக்களை சந்தித்து ஆறுதல் செரிவிதனர்.

அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தந்தனர். மேலும் அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கினர்.தங்குவதற்கு இடம் எஸ்டேட் நிர்வாகத்திடம் கூறி மாற்று வீடுகள் வழங்கப்பட்டுள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...