வால்பாறையில் தீ விபத்தில் வீடுகளை இழந்த உரிமையாளர்களுக்கு திமுக நிர்வாகிகள் நேரில் ஆறுதல்

தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு திமுக நகர செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையிலான நிர்வாகிகள் தேவையான உணவுப் பொருட்களை வழங்கி, எஸ்டேட் நிர்வாகத்திடம் கூறி தங்குவதற்கு மாற்று வீடுகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே நல்லா காத்து எஸ்டேட் பகுதியில் நேற்று தீப்பற்றி எரிந்து ஐந்து வீடுகள் சேதம் அடைந்தன. வீடுகளில் இருந்த அனைத்து பொருள்களும் சேதம் அடைந்து வீட்டு உரிமையாளர்கள் சோகமடைந்தனர். எஸ்டேட் பகுதியில் நீண்ட ஆண்டுகளாக வேலை செய்து சேர்த்து வைத்த பொருள்கள் அனைத்தும் தீயால் கருகி போனதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.



இதை தொடர்ந்து வால்பாறையில் திமுக நகர செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் 15 வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன் மற்றும் நகர துணைத் தலைவர் செந்தில்குமார், பால்பாண்டி, சரவண பாண்டியன், வினோத், srs சுரேஷ், டென்சிங் மற்றும் பலர் அப்பகுதிக்கு சென்று மக்களை சந்தித்து ஆறுதல் செரிவிதனர்.

அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தந்தனர். மேலும் அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கினர்.தங்குவதற்கு இடம் எஸ்டேட் நிர்வாகத்திடம் கூறி மாற்று வீடுகள் வழங்கப்பட்டுள்ளனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...