வால்பாறையில் தீ விபத்தில் வீடுகளை இழந்த உரிமையாளர்களுக்கு திமுக நிர்வாகிகள் நேரில் ஆறுதல்

தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு திமுக நகர செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையிலான நிர்வாகிகள் தேவையான உணவுப் பொருட்களை வழங்கி, எஸ்டேட் நிர்வாகத்திடம் கூறி தங்குவதற்கு மாற்று வீடுகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே நல்லா காத்து எஸ்டேட் பகுதியில் நேற்று தீப்பற்றி எரிந்து ஐந்து வீடுகள் சேதம் அடைந்தன. வீடுகளில் இருந்த அனைத்து பொருள்களும் சேதம் அடைந்து வீட்டு உரிமையாளர்கள் சோகமடைந்தனர். எஸ்டேட் பகுதியில் நீண்ட ஆண்டுகளாக வேலை செய்து சேர்த்து வைத்த பொருள்கள் அனைத்தும் தீயால் கருகி போனதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.



இதை தொடர்ந்து வால்பாறையில் திமுக நகர செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் 15 வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன் மற்றும் நகர துணைத் தலைவர் செந்தில்குமார், பால்பாண்டி, சரவண பாண்டியன், வினோத், srs சுரேஷ், டென்சிங் மற்றும் பலர் அப்பகுதிக்கு சென்று மக்களை சந்தித்து ஆறுதல் செரிவிதனர்.

அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தந்தனர். மேலும் அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கினர்.தங்குவதற்கு இடம் எஸ்டேட் நிர்வாகத்திடம் கூறி மாற்று வீடுகள் வழங்கப்பட்டுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...