தாராபுரம் புது மஸ்ஜித் பள்ளிவாசலில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வாக்கு சேகரிப்பு

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திமுக வேட்பாளர் பிரகாசுக்கு ஆதரவாக தமிழக அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி பள்ளி வாசலில் வாக்கு சேகரித்தார்.


திருப்பூர்: தாராபுரம் நகரத்திற்கு உட்பட்ட கடைவீதி மரக்கடை பள்ளிவாசலில் தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்ட திமுக வேட்பாளர் K.E.பிரகாஷை ஆதரித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வாக்கு சேகரித்தார்.



தாராபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கோட்டை அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபாவதி பெரியசாமி, நகர கழக செயலாளர் Er.D.S.முருகானந்தம் B.E.,MC, நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், இந்தியா கூட்டணியின் கூட்டணி கட்சிகள், தி.மு.க கழக மாநில, மாவட்ட, நகர கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நகர மன்ற உறுப்பினர்கள், அனைவரும் தமிழக அரசின் சாதனைகளையும் திட்டங்களையும் எடுத்துக்கூறி முஸ்லிம் சகோதரர்களிடம் வாக்கு சேகரித்தனர்.

Newsletter

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...