கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தபால் ஓட்டு படிவங்கள் அனுப்பும் பணி தீவிரம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ள தபால் ஓட்டு போடுவதற்கான படிவங்கள் இன்றுஅனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது.


கோவை: நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக, கோவை கலெக்டர் அலுவலகத்தில் (STRONG ROOM) ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ள தபால் ஓட்டு போடுவதற்கான படிவங்கள் இன்று (ஏப்ரல்.4) அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது. இதனை துறை சார்ந்த அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...