பொள்ளாச்சி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் வசந்தராஜன் தென்னை நார் தொழிற்சாலை சங்க நிர்வாகிகளிடம் வாக்கு சேகரிப்பு

நழுவடைந்து வரும் தென்னை நார் தொழிற்சாலைகளை மேம்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், பொள்ளாச்சி பகுதியில் தென்னை நார் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்று பாஜக வேட்பாளார் வசந்தராஜன் வாக்குறுதி அளித்தார்.


கோவை: தேசிய ஜனநாயக கூட்டணியில் பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளார் வசந்தராஜன் இன்று பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய பகுதிகளில் கிராம கிராமமாக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்தார்.



இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சியில் தென்னை நார் தொழிற்சாலை சங்க நிர்வாகிகளுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தென்னை நார் தொழிற்சாலை நிர்வாகிகள் மத்தியில் வாக்கு சேகரித்த வசந்த ராஜன், பல்வேறு காரணங்களால் நழுவடைந்து வரும் தென்னை நார் தொழிற்சாலைகளை மேம்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், தென்னைநார் தொழிற்சாலைகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த தென்னை நார் நகரமாக பொள்ளாச்சி மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,மேலும் பொள்ளாச்சி பகுதியில் தென்னை நார் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...