பொள்ளாச்சி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் வசந்தராஜன் தென்னை நார் தொழிற்சாலை சங்க நிர்வாகிகளிடம் வாக்கு சேகரிப்பு

நழுவடைந்து வரும் தென்னை நார் தொழிற்சாலைகளை மேம்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், பொள்ளாச்சி பகுதியில் தென்னை நார் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்று பாஜக வேட்பாளார் வசந்தராஜன் வாக்குறுதி அளித்தார்.


கோவை: தேசிய ஜனநாயக கூட்டணியில் பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளார் வசந்தராஜன் இன்று பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய பகுதிகளில் கிராம கிராமமாக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்தார்.



இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சியில் தென்னை நார் தொழிற்சாலை சங்க நிர்வாகிகளுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தென்னை நார் தொழிற்சாலை நிர்வாகிகள் மத்தியில் வாக்கு சேகரித்த வசந்த ராஜன், பல்வேறு காரணங்களால் நழுவடைந்து வரும் தென்னை நார் தொழிற்சாலைகளை மேம்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், தென்னைநார் தொழிற்சாலைகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த தென்னை நார் நகரமாக பொள்ளாச்சி மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,மேலும் பொள்ளாச்சி பகுதியில் தென்னை நார் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...