குனியமுத்தூர் அருகே இடையர்பாளையத்தில் பிளாஸ்டிக் மற்றும் பஞ்சு குடோனில் தீ விபத்து

பிளாஸ்டிக் மற்றும் பஞ்சு ஆகியவை தீப்பிடித்து எரிந்ததால், கரும் புகை வான் உயர்ந்ததற்கு எழுந்துள்ளது. பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.


கோவை: கோவை குனியமுத்தூர் அடுத்து இடையர்பாளையத்தில் கண்ணப்பன் என்பவர் தோட்டத்தில் ஐந்துக்கு மேற்பட்ட குடோன்கள் சுரேஷ் என்பவர் வாடகைக்கு விட்டுள்ளார். இந்த குடோன்களில் பிளாஸ்டிக் பொருட்கள் தலையணி செய்யக்கூடிய பஞ்சுகள் இருந்துள்ளது.



இந்த நிலையில் மின் கசிவு காரணமாக இன்று (ஏப்ரல்.3) மாலை குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.



தீயானது மளமள வென பிடித்ததால் அடுத்தடுத்து குடோனுக்கு பரவியதால் தீயணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.



இதனை அடுத்து தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மூன்று தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். பிளாஸ்டிக் மற்றும் பஞ்சு ஆகியவை தீப்பிடித்ததால் கரும் புகை வான் உயர்ந்ததற்கு எழுந்துள்ளது. மேலும் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் லட்சக்கணக்கான ரூபாய் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...