உக்கடம்-ஆத்துபாலம் மேம்பால பணிகள் 90 சதவீதம் நிறைவு- ஏப்ரல் முதல் வாரத்தில் சோதனை ஓட்டம்

பொள்ளாச்சி சாலையில் உள்ள ஏறு/இறங்கு தளங்கள் 15 நாட்களில் நிறைவடையவும், சுங்கம் பைபாஸ் சாலையில் இருந்து வாலாங்குளம் வழியாக அமையும் ஏறு/இறங்கு தளங்கள் 2-3 மாதங்களில் கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


கோவை: உக்கடம்-ஆத்துபாலம் மேம்பால பணிகள் 90% மேல் நிறைவடைந்துள்ளதால் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் மேம்பாலத்தின் ஒருபகுதி பொது சோதனை ஓட்டத்திற்காக திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தற்போது மேம்பாலத்தின் மேற்பகுதி வேலைகளும், உக்கடம் சந்திப்பில் உள்ள ஏறு/ இறங்கு தள பணிகளும் நிறைவடைந்து உள்ளநிலையில் பிற ஏறு/ இறங்கு தளங்கள் அமைக்கும் பணி மீதம் உள்ளது.பாலக்காடு சாலையில் இருந்து உக்கடம் நோக்கி உள்ள பகுதியில் அமைக்கப்பட்டு வரும் ஏறு தளம் நிறைவடைய உள்ளது.

அதே பகுதியில் உள்ள இறங்கு தளம் சில நாட்களில் முடிவடையும்.அதேபோல பொள்ளாச்சி சாலையில் உள்ள ஏறு/இறங்கு தளங்கள் 15 நாட்களில் நிறைவடையவும், சுங்கம் பைபாஸ் சாலையில் இருந்து வாலாங்குளம் வழியாக அமையும் ஏறு/இறங்கு தளங்கள் 2-3 மாதங்களில் கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...