தாராபுரம் 6வது வார்டு பகுதியில் திமுகவினர் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி ஈரோடு பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாசுக்கு ஆதரவாக வீடு வீடாகச் சென்று திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தாராபுரம் 6வது வார்டு பகுதியில் திமுகவினர் வீடுவீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் அறிவித்துள்ள வேட்பாளர் ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு போட்டியிடும் கே.இ.பிரகாஷ் அவர்களுக்கு ஆறாவது வார்டு 137 வது பூத்திற்க்குட்பட்ட வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்கும் நிகழ்ச்சி மாவட்ட துணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பிரபாவதி பெரியசாமி முன்னிலையில், வார்டு செயலாளர் அக்பர் பாஷா தலைமையில், வார்டு கவுன்சிலர் முபாரக் அலி அவைத்தலைவர் அப்துல் அமீது BLA 2 ( முஸ்லிம் தெரு பகுதி பூத் 135- இப்ராகிம்) மௌலானா, ஜாபர் சாதிக், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சசிகலா தில்லைமுத்து,தில்லை முத்து, தாஜ் பிரியாணி ஜாபர் சாதிக்,பாவா மைதீன், சிப்ல்,ஓலி மற்றும் கிளை கழகத்தினர் உதயசூரியன் சின்னத்தில் திமுக ஆட்சியின் பெருமைகளை எடுத்துக் கூறி வாக்குகள் சேகரித்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...