GO-Blue வாக்கத்தான் நிகழ்ச்சியை முன்னிட்டு டி-ஷர்ட் மற்றும் Logo அறிமுகம்..!

வரும் ஏப்ரல் 7-ம் தேதி Third Eye GO-Blue ஆட்டிசம் வாக்கதான் ரேஸ்கோர்ஸ் பிஷப் அப்பாசாமி கலை கல்லூரியில் இருந்து தொடங்கி, ரேஸ்கோர்ஸ் சுற்றி நடந்து, பிறகு பிஷப் அப்பாசாமி கல்லூரியில் இறுதியாக நிறைவடைகிறது.


கோவை: கோவையில் ஏப்ரல் 7-ம் தேதி Third Eye சார்பாக ஆட்டிசம் விழிப்புணர்வு GO-Blue வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு விழிப்புணர்வை தொடங்கி வைக்கிறார்.



Third Eye GO-Blue ஆட்டிசம் வாக்கதான் ரேஸ்கோர்ஸ் பிஷப் அப்பாசாமி கலை கல்லூரியில் இருந்து தொடங்கி, ரேஸ்கோர்ஸ் சுற்றி நடந்து, பிறகு பிஷப் அப்பாசாமி கல்லூரியில் இறுதியாக நிறைவடைகிறது.

இந்த நிலையில், Third Eye GO-Blue ஆட்டிசம் வாக்கதான் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் டி-ஷர்ட் மற்றும் Logo அறிமுகம் விழாவில் சரண்யா ரெங்கராஜ் கோவை ராமநாதபுரத்தில் உள்ள எல்.ஜி.பி காலனி உள்ள Third Eye Centre Of Autism அறிமுகம் செய்தார்.



மேலும் அவர் பேசுகையில், Go Blue விழிப்புணர்வு நடக்க வேண்டும், உங்களுடைய ஆதிசேஷன் உங்களுக்கு ஏற்படுத்தவும் சாதி சமுதாயத்தில் குழந்தைகளின் பெற்றோருக்கு சமூகம் உறுதுணையாக இருக்கிறது என விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற போவதாக தெரிவித்தார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...