GO-Blue வாக்கத்தான் நிகழ்ச்சியை முன்னிட்டு டி-ஷர்ட் மற்றும் Logo அறிமுகம்..!

வரும் ஏப்ரல் 7-ம் தேதி Third Eye GO-Blue ஆட்டிசம் வாக்கதான் ரேஸ்கோர்ஸ் பிஷப் அப்பாசாமி கலை கல்லூரியில் இருந்து தொடங்கி, ரேஸ்கோர்ஸ் சுற்றி நடந்து, பிறகு பிஷப் அப்பாசாமி கல்லூரியில் இறுதியாக நிறைவடைகிறது.


கோவை: கோவையில் ஏப்ரல் 7-ம் தேதி Third Eye சார்பாக ஆட்டிசம் விழிப்புணர்வு GO-Blue வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு விழிப்புணர்வை தொடங்கி வைக்கிறார்.



Third Eye GO-Blue ஆட்டிசம் வாக்கதான் ரேஸ்கோர்ஸ் பிஷப் அப்பாசாமி கலை கல்லூரியில் இருந்து தொடங்கி, ரேஸ்கோர்ஸ் சுற்றி நடந்து, பிறகு பிஷப் அப்பாசாமி கல்லூரியில் இறுதியாக நிறைவடைகிறது.

இந்த நிலையில், Third Eye GO-Blue ஆட்டிசம் வாக்கதான் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் டி-ஷர்ட் மற்றும் Logo அறிமுகம் விழாவில் சரண்யா ரெங்கராஜ் கோவை ராமநாதபுரத்தில் உள்ள எல்.ஜி.பி காலனி உள்ள Third Eye Centre Of Autism அறிமுகம் செய்தார்.



மேலும் அவர் பேசுகையில், Go Blue விழிப்புணர்வு நடக்க வேண்டும், உங்களுடைய ஆதிசேஷன் உங்களுக்கு ஏற்படுத்தவும் சாதி சமுதாயத்தில் குழந்தைகளின் பெற்றோருக்கு சமூகம் உறுதுணையாக இருக்கிறது என விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற போவதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...