புளியமரத்தப்பட்டி பகுதியில் காற்றாலையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து

சமய் இந்தியா (பி)லிமிடெட் எனும் தனியார் மின் காற்றாலையில் திடீரென மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோபுரத்தில் இருந்து ஒரு கிளை (விசிறி) கீழே விழுந்துள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள

சின்னப்புத்தூர் ஊராட்சி சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் புளியமரத்துப்பட்டி பகுதியில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் மின் காற்றாலைகளை நிறுவி காற்றின் மூலம் மின் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இதில் சமய் இந்தியா (பி)லிமிடெட் எனும் தனியார் (windFarm) மின் காற்றாலையில் திடீரென மின் கசிவினால் ஒரு காற்றாலையில் தீ பிடித்து உள்ள நிலையில், தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் கோபுரத்தில் இருந்து ஒரு கிளை (விசிறி) கீழே விழுந்துள்ளது.



இரண்டு கிளைகள்(விசிறிகள்) கோபுரத்தில் இருந்து கீழே விழும் தருவாயில் தாராபுரம் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...