நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் வழக்கறிஞர் அணி சார்பில் வார் ரூம் திறப்பு

திமுக சட்டத்துறை செயலாளர் என். ஆர். இளங்கோ எம்பி, கலந்து கொண்டு கோவை நாடாளுமன்றத் தொகுதி "WAR ROOM"ஐ திறந்து வைத்தார். உடன் கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌‌ ex.எம்எல்ஏ உட்பட பலர் இருந்தனர்.


கோவை: கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில், கோவை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில், நாடாளுமன்றத் தேர்தல் -2024ஐ முன்னிட்டு கோவை நாடாளுமன்றத் தொகுதி "WAR ROOM"ஐ, திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்பி., கலந்து கொண்டு இன்று (மார்ச்.15) திறந்துவைத்தார். உடன் கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌‌ ex.எம்எல்ஏ இருந்தார்.



மேலும் இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக் கழகச் செயலாளர்கள், கோவை மாநகர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர், துணைத் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வழக்கறிஞர் அணி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...