நல்லாம்பாளையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது - ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கவுண்டம்பாளையம் வ.உ.சி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாபு(38), துடியலூரை சேர்ந்த பெயிண்டர் டேவிட் சாம்(40), நல்லாம்பாளையம் அன்னையப்பன் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கந்தசாமி(35) ஆகிய 3 பேரை கைது செய்து.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் போலீசார் நேற்று (மார்ச்.14) ரோந்து பணி சென்று கொண்டிருந்தனர். அப்போது நல்லாம்பாளையம் தயிர் இட்டேரி ரோட்டில் உள்ள காலி இடத்தில் 3 பேர் நின்றிருந்தனர். அவர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

பின்னர் போலீசார் அவர்களிடம் சோதனை செய்ததில் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கவுண்டம்பாளையம் வ.உ.சி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாபு(38), துடியலூரை சேர்ந்த பெயிண்டர் டேவிட் சாம்(40), நல்லாம்பாளையம் அன்னையப்பன் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கந்தசாமி(35) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...