கோவை கற்பகம் செவிலியர் கல்லூரியில் பி.எஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு மாணவர்களின் உறுதிமொழி எடுக்கும் விழா

கே.என்.சி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற பி.எஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு மாணவர்களின் 16 வது தொகுதிக்கு உறுதிமொழி எடுக்கும் விழாவில் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் உரையை வழங்கினர்.


கோவை: கற்பகம் செவிலியர் கல்லூரியின் நிர்வாகம், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பி.எஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு மாணவர்களின் 16 வது தொகுதிக்கு "உறுதிமொழி எடுக்கும் விழா" மார்ச் 9, 2024 அன்று கே.என்.சி ஆடிட்டோரியத்தில் ஏற்பாடு செய்தனர்.



இந்நிகழ்ச்சியை சிறபிக்க வந்தவர்கள் தலைமை விருந்தினர் டாக்டர். சுபா சூரியா பஞ்சலிங்கம், எம்.எஸ்.சி (நர்சிங்), பி.எச்.டி, எம்.பி.ஏ, செவிலியர் சேவைத் தலைவர், கஸ்தூரிபா மருத்துவமனை, மணிப்பால் மாநிலம் மற்றும் சிறப்பு அழைப்பாளர் கர்னல் டாக்டர். வி.வெங்கடேசன், வி.எஸ்.எம், மருத்துவ இயக்குநர், கற்பகம் மருத்துவமனை; திரு. சிவகுமார், பொது மேலாளர், கற்பகம் மருத்துவமனை. இந்நிகழ்ச்சி கல்லூரி மாணவர்களின் வரவேற்பு நடனத்தினால் ஆரம்பிக்கப்பட்டது.



கற்பகம் செவிலியர் கல்லூரி முதல்வர் பேராசிரியர் சுதா வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர் பேராசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு குத்துவிளக்கேற்றி, பின்னர் சிவகாமி, உதவிப் பேராசிரியர் மாணவிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.



இந்த நாளின் முக்கியத்துவம் பேராசிரியர் இலக்கியாவால் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர் மற்றும் சிறப்பு அழைப்பாளர் ஊக்கமளிக்கும் உரையை வழங்கினார். இணைப் பேராசிரியர் சாந்தா, இணைப் பேராசிரியர் அவர்களின் நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது. தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...