கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கையை பிளேடால் கிழித்துக்கொண்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி

கடன்காரங்க வட்டிக்கு மேல அசலை திருப்பிக் கொடுக்க சொல்லி பலவகையில் நெருக்கடி கொடுப்பதாக பிஎன் புதூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நிவாசன் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கையை பிளேடால் கிழித்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.


கோவை: கோவை பிஎன் புதூரை சேர்ந்தவர் நிவாசன். இவர் ஒரு ஆட்டோ டிரைவர். கொரோனா காலத்தில் கடன் வாங்கி இருக்கின்றார். வாங்குன கடனுக்கு வட்டியும் கட்டி இருக்கிறார். ஆனால் கடன்காரங்க வட்டிக்கு மேல அசலை திருப்பிக் கொடுக்க சொல்லியும் பலவகையில் நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். இன்னிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக குறைதீர்க்கும் முகாமுக்கு வந்தார்.

வந்த இடத்துல என்ன பண்றாரு ஆட்சியர் நம்ம குறை கேட்டு சரி பண்ணி தருவாரா மாட்டாரா என்கிற அச்சத்துல நம்ம பிரச்சினைக்கு முக்கியத்துவம் தரனும் என கவனத்த ஈர்க்கும் வகையில் கையில் பிளேடை வைத்து அறுத்து கொண்டார்.

ரத்தம் சொட்டுவதை கண்ட மக்கள் போலீஸ்கு தகவல் கொடுத்தனர். ஒடி வந்த போலீசார், நிவாசனின் கைகளை பிடித்து காவல்துறை வண்டியில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...