கரூர் திருச்சி ரயில் தடத்தில் ரயில் இயக்கத்தில் மாற்றம்

கரூர் திருச்சி ரயில் தடத்தில், கரூர் வீரராக்கியம் இடையே லெவல் கிராசிங் எண்.38க்கு பதிலாக தரைக்கீழ்ப்பாலம் கட்டும் பணி நடைபெறுவதால், 28.03.2017 அன்று அத்தடத்தில் ரயில் இயக்கத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட உள்ளது:

1, ரயில் எண் 76833 திருச்சி கரூர் பயணிகள் ரயில் காலை 11.19 மணிக்கு வீரராக்கியம் ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டு, மதியம் 3.42 மணிக்கு ரயில் எண். 76834 பயணிகள் ரயிலாக வீரராக்கியம் திருச்சி இடையே இயக்கப்படும். 

2.ரயில் எண் 56712 பாலக்காடு டவுன் திருச்சி  வேகப் பயணிகள் ரயில் காலை 11.59 மணிக்கு கரூர் ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டு, மதியம் 2.51 மணிக்கு ரயில் எண். 56713 வேகப்பயணிகள் ரயிலாக கரூர் பாலக்காடு டவுன் இடையே இயக்கப்படும்.

3.ரயில் எண் 56713 திருச்சி  பாலக்காடு டவுன் வேகப் பயணிகள் ரயில் மதியம் 2.27 மணிக்கு வீரராக்கியம் ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டு, மதியம் 3.00 மணிக்கு ரயில் எண். 56712 வேகப்பயணிகள் ரயிலாக வீரராக்கியம் திருச்சி இடையே இயக்கப்படும்

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...