கோவையில் மரியாதை குறைவாக பேசி வீடியோ வெளியிட்ட வழக்கில் ஷர்மிளாவின் முன் ஜாமின் மனு டிஸ்மிஸ்

சைபர் கிரைமில் எஸ்ஐ ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் ஷர்மிளா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் முன்ஜாமின் கோரி ஷர்மிளா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று (மார்ச்.1) அவரது மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.


கோவை: கோவை வடவள்ளியை சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் ஷர்மிளா, கடந்த 2 ஆம் தேதி சத்தி ரோட்டில் நோ பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி விட்டு காட்டூர் எஸ் ஐ ராஜேஸ்வரியை மரியாதை குறைவாக பேசிய வீடியோ வெளியிட்டார்.

இதுகுறித்து சைபர் கிரைமில் எஸ்ஐ அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் முன்ஜாமின் கோரி ஷர்மிளா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று (மார்ச்.1) அவரது மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...