கோவையில் நாளை நடைபெறும் பிளஸ் 2 தேர்வில் 33,659 மாணவ, மாணவியர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வை 363 பள்ளிகளைச் சோ்ந்த 33,659 மாணவ,மாணவிகள் எழுத உள்ளனா். இவா்களுக்காக 127 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


கோவை: தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 1ம் தேதி துவங்கி 22ம் தேதியுடன் நிறைவடைகிறது. மாணவர்கள் அனைத்து தேர்வுகளையும், காலை 10:00 முதல் மதியம் 1:15 மணி வரை எழுதுவர்.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வை நாளை மார்ச் 1 ஆம் தேதி 363 பள்ளிகளைச் சோ்ந்த 33,659 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனா். இவா்களுக்காக 127 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் தோ்வில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக பறக்கும் படைகள், கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வுகள் காலை 10 மணிக்குத் தொடங்கி 1.15 மணி வரை நடைபெறுகின்றன. முதல் நாளில் மொழிப்பாடத் தோ்வு நடைபெற உள்ளது.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...