பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்து திருப்பூரில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

வங்கதேசத்திலிருந்து இறக்குமதியாகும் ஜவுளி பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்து திருப்பூர் தொழிலை நசக்கி வரும் பிரதமர் மோடி, திருப்பூர் வருவதை கண்டித்து தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: வங்கதேசத்திலிருந்து இறக்குமதியாகும் ஜவுளி பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்து திருப்பூர் தொழிலை நசக்கி வரும் பிரதமர் மோடி, திருப்பூர் வருவதை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பாக மாநில தலைவர்விச்சு லெனின் பிரசாத் அவர்களின் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



உடன் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பாபு (மாநகர்), சகாபுதின் ( வடக்கு மாவட்டம்), இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் TR சந்தீப், சோஜன், இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் சரவணகுமார், அருண் பிரகாஷ், அசோக், செய்தி தொடர்பாளர் கோதண்டன், சாய் கண்ணன், ஓ பி சி மாநில பொதுச் செயலாளர் மஸ்தான், மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகமது ஹசன், மாணவர் காங்கிரஸ் இர்ஃபான், கிஸ்பர், நவ்பில் அகமது மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...