கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு பிரியாவிடை

மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த கற்பகம் சென்னைக்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில் நேற்று (பிப்.23) அவருக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதை முன்னிட்டு அரசு அதிகாரிகள் தமிழகம் முழுவதும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கோவை மாவட்டத்தில் காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த கற்பகம் சென்னைக்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் காவல் நிலையத்தில் நேற்று (பிப்.23) அவருக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆய்வாளர் கற்பகத்திற்கு சக காவலர்கள் அன்பளிப்புகளை வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்து பிரியாவிடை கொடுத்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...