வால்பாறையில் ரூ.2 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடக்கம்

புதிதாக சாலை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவு வரை இரண்டு கோடி செலவில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி துவங்கியது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரூ.2 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி பூமி பூஜை செய்து தொடங்கியது. வால்பாறை பகுதியில் இருந்து சோலையார் எஸ்டேட் வரை நகராட்சி சாலை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது இச்சாலை தற்போது கொண்டும் குழியுமாக காணப்பட்டு வருகிறது.

புதிதாக சாலை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவு வரை இரண்டு கோடி செலவில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி துவங்கியது.



இதை வால்பாறை நகராட்சி நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி, நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், துணை பொறியாளர் கோகிலா, பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன், வால்பாறை திமுக நகரச் செயலாளர் சுதாகர், சரவண பாண்டியன் 14வது வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன், பன்னிரெண்டாவது வார்டு உறுப்பினர் அன்பரசன், ஒப்பந்ததாரர் ரமேஷ், விசிடி ரவி மற்றும் மீசை குமார், ராதா, ஜோதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...