வால்பாறையில் ரூ.2 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடக்கம்

புதிதாக சாலை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவு வரை இரண்டு கோடி செலவில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி துவங்கியது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரூ.2 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி பூமி பூஜை செய்து தொடங்கியது. வால்பாறை பகுதியில் இருந்து சோலையார் எஸ்டேட் வரை நகராட்சி சாலை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது இச்சாலை தற்போது கொண்டும் குழியுமாக காணப்பட்டு வருகிறது.

புதிதாக சாலை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவு வரை இரண்டு கோடி செலவில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி துவங்கியது.



இதை வால்பாறை நகராட்சி நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி, நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், துணை பொறியாளர் கோகிலா, பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன், வால்பாறை திமுக நகரச் செயலாளர் சுதாகர், சரவண பாண்டியன் 14வது வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன், பன்னிரெண்டாவது வார்டு உறுப்பினர் அன்பரசன், ஒப்பந்ததாரர் ரமேஷ், விசிடி ரவி மற்றும் மீசை குமார், ராதா, ஜோதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...