வால்பாறையில் ரூ.2 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடக்கம்

புதிதாக சாலை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவு வரை இரண்டு கோடி செலவில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி துவங்கியது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரூ.2 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி பூமி பூஜை செய்து தொடங்கியது. வால்பாறை பகுதியில் இருந்து சோலையார் எஸ்டேட் வரை நகராட்சி சாலை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது இச்சாலை தற்போது கொண்டும் குழியுமாக காணப்பட்டு வருகிறது.

புதிதாக சாலை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவு வரை இரண்டு கோடி செலவில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி துவங்கியது.



இதை வால்பாறை நகராட்சி நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி, நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், துணை பொறியாளர் கோகிலா, பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன், வால்பாறை திமுக நகரச் செயலாளர் சுதாகர், சரவண பாண்டியன் 14வது வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன், பன்னிரெண்டாவது வார்டு உறுப்பினர் அன்பரசன், ஒப்பந்ததாரர் ரமேஷ், விசிடி ரவி மற்றும் மீசை குமார், ராதா, ஜோதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...