கோவை கரியாம்பாளையம் துணை மின் நிலையத்தில் தீ விபத்து

நேற்று (பிப்.22) இரவு, 8.00 மணி அளவில் துணை மின் நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் திடீரென தீ பிடித்து, பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீ, 50 அடி உயரத்துக்கு கொழுந்து விட்டு எரிந்ததை தீயணைப்புத்துறையினர் 45 நிமிடம் போராடி அணைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம், அன்னுார் அருகே கரியாம்பாளையத்தில் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து அன்னுார், கரியாம்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று (பிப்.22) இரவு, 8.00 மணிக்கு துணை மின் நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ பிடித்து, பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீ, 50 அடி உயரத்துக்கு கொழுந்து விட்டு எரிந்தது.

பின்னர் தகவல் அறிந்த அன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்திரன், தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், மின்வாரிய ஊழியர்கள், 45 நிமிடம் போராடி, நுரையை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அன்னுார் பகுதியில், 45 நிமிடம் மின் தடை ஏற்பட்டது. டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீ, 50 அடி உயரத்துக்கு கொழுந்து விட்டு எரிந்தது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...