ராமசாமி நகர் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் புதிய ஸ்மார்ட் போர்டு

ரோட்டரி இ க்ளப் ஆப் மெட்ரோ டைனமிக்ஸ் அமைப்பின் மூலம் பள்ளி மாணவ, மாணவியர்களின் பயண்பாட்டிற்காக, ஸ்மார்ட் போர்டு இன்று வழங்கப்பட்டது. மாணவ, மாணவியர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவை, கவுண்டம்பாளையம் அருகே உள்ள ராமசாமி நகர், மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் ரோட்டரி இ க்ளப் ஆப் மெட்ரோ டைனமிக்ஸ் அமைப்பின் மூலம் பள்ளி மாணவ, மாணவியர்களின் பயண்பாட்டிற்காக, ஸ்மார்ட் போர்டு இன்று (பிப்.22) வழங்கப்பட்டது. மாணவ, மாணவியர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.



இந்நிகழ்வில் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள், 18 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கல்விப் பிரிவு அதிகாரிகள், முன்னாள் மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுக்குருல்லா பாபு, ஜே.எஸ் அலுமினியம் உரிமையாளர் ஜேசு, பிரபு, தலைமை ஆசிரியை கே.அற்புத மேரி, மற்றும் ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...