தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ தனித்துவமான உணவுகள்‌ தயாரித்தல்‌ பயிற்சி

உலர்த்துதல்‌- காய்கறிகள்‌, பழங்கள்‌, கீரைகள் மற்றும் மூலிகை, பழரசம்‌-வில்வம், தயார்‌ நிலை பானம்‌ - செம்பருத்தி, சாம்பார் பொடி, ரசப் பொடி ஆகிய உணவு பொருட்களை தயாரிப்பதற்கு தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ “தனித்துவமான உணவுகள்‌ தயாரித்தல்‌” பற்றிய பயிற்சி 22.02.2024 மற்றும்‌ 23.02.2024 ஆகிய இரண்டு நாட்களில்‌ காலை 9.30 மps முதல்‌ மாலை 5.00 மணி வரை நடைபெறும்‌. கீழ்கண்ட உணவு பொருட்களை தயாரிப்பதற்கு பயிற்சி வழங்கப்படும்‌.

• உலர்த்துதல்‌- காய்கறிகள்‌, பழங்கள்‌, கீரைகள் மற்றும் மூலிகை (Dehydrated vegetables and fruits)

• பழரசம்‌-வில்வம்‌ (Bael Squash)

• தயார்‌ நிலை பானம்‌ - செம்பருத்தி(Hibiscus Ready to Serve beverage)

• சாம்பார் பொடி (Sambar Powder – Moringa leaves)

• ரசப் பொடி(Rasam powder-Thuthuvalai)

• ஆழி விதை இட்லி பொடி ( Flax seed Idly powder)

• சூப் மிக்ஸ் (Soup mix-Greens)

• ஊறுகாய்‌ (Pickle -Banana pseudo stem)

• பழ வகை ஜாம் ( Jam-Fig & dates)

• கீர் மிக்ஸ் ( Kheer mix – Vegetables)

இத்தொழில்நுட்பத்தில்‌ ஆர்வமுள்ளவர்கள்‌ ரூ.1,770 (ரூ.1500 +GST18%) பயிற்சி முதல்‌ நாளன்று செலுத்தி தங்கள்‌ பெயரைப்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌.

பயிற்சி நடைபெறும்‌ இடம்‌- அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌, வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்,‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூ்‌- 641 003.

பேருந்து நிறுத்தம்‌- வாயில்‌ எண்.7, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, மருதமலை சாலை வழியாக, கோயம்புத்தூர்‌-641003

மேலும்‌ விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி,

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌, வேளாண்மைப்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராயச்சி நிலையம்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூர்- 641003. தொலைபேசி எண்‌- 94885 18268, 0422-6611268 மின்னஞ்சல்‌ : [email protected]

Newsletter

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...