சாட்டையடித்து பிழைக்கும் மக்கள் பிளேடால் கீறி ரத்த காயங்களுடன் பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு


சாட்டையடித்து பிழைக்கும் சுமார் 30 குடும்பங்கள் கோவை காந்திபார்க் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக சாலையோரத்தில் வசித்து வருகின்றனர். தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த சில மாதங்களாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வருகின்றனர்.



இன்று நடைபெற்ற குறை தீர்ப்பு முகாமிற்கு வந்தவர்கள் பிளேடால் தங்களது கைகளை கீரியும், சாட்டையினைக் கொண்டு தங்களை அடித்துக் கொண்டு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



இதயைடுத்து, அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை சமாதானப்படுத்து அழைத்துச் சென்று மனு அளிக்க செய்தனர்.

இது குறித்து சாட்டையடித்து பிழைப்பவர்கள் கூறும்போது, மழை மற்றும் வெயில் காலங்களில் தாங்கள் தங்கியிருக்கும் பகுதியில் உள்ள வணிக வளாகங்களில் தங்கி வந்த நிலையில் கடை உரிமையாளர்கள் தற்போது விரட்டுவதாகவும், வாழ வழியின்றி தவிப்பதாகசம் வேதனை தெரிவித்தனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...