மஞ்சூர் சாலையில் சென்ற அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம் - பயணிகள் அச்சம்

மஞ்சூர் சாலை வழியாக நேற்று(பிப்.13) சென்ற அரசு பேருந்தை காட்டு யானைகள் கூட்டம் வழி மறித்தது. ஒரு மணி நேரத்திற்கு பின் யானை கூட்டம் தானாக வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே பேருந்து புறப்பட்டு சென்றது.


கோவை: கோவையில் இருந்து ஊட்டிக்கு செல்ல 3-வது வழித்தடமாக மஞ்சூர் சாலை இருந்து வருகிறது. அடர்ந்த வனப்பகுதியின் நடுவே இச்சாலை உள்ளதால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது.



இந்நிலையில் நேற்று(பிப்.13) அவ்வழியாக சென்ற அரசு பேருந்தை காட்டு யானைகள் கூட்டம் வழி மறித்தது. ஒரு மணி நேரத்திற்கு பின் யானை கூட்டம் தானாக வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே பேருந்து புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...