சாலை விதிகளை கடைப்பிடிப்பது தொடர்பாக கோவையில் சிலம்பம் சுற்றியவாறு சைக்கிள் ஓட்டி நடத்துனர் விழிப்புணர்வு

ஒற்றை கையில் சிலம்பம் சுற்றியவாறு, மற்றொரு கையில் சைக்கிளை ஓட்டி மேட்டுப்பாளையம் ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்து கோவை வரை சென்று அரசு பேருந்தின் நடத்துனர் அறிவழகன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


கோவை: கோவை மாவட்டம் சிறுமுகையை சேர்ந்தவர் அரசு பேருந்தின் நடத்துனர் அறிவழகன். இவர் பொதுமக்களிடையே சாலை விதிகளை கடைபிடித்து விபத்துக்களை தவிர்ப்போம் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் சமூக நோக்கத்துடனும், உலக சாதனை நிகழ்த்தும் வகையிலும் சைக்கிள் பயணத்தை மேட்டுப்பாளையம் ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்து இன்று (பிப்.13) துவக்கினார்.

அதன்படி ஒற்றை கையில் சிலம்பம் சுற்றி, மற்றொரு கையில் சைக்கிளை ஓட்டி கோவை வரை சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...