சாலை விதிகளை கடைப்பிடிப்பது தொடர்பாக கோவையில் சிலம்பம் சுற்றியவாறு சைக்கிள் ஓட்டி நடத்துனர் விழிப்புணர்வு

ஒற்றை கையில் சிலம்பம் சுற்றியவாறு, மற்றொரு கையில் சைக்கிளை ஓட்டி மேட்டுப்பாளையம் ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்து கோவை வரை சென்று அரசு பேருந்தின் நடத்துனர் அறிவழகன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


கோவை: கோவை மாவட்டம் சிறுமுகையை சேர்ந்தவர் அரசு பேருந்தின் நடத்துனர் அறிவழகன். இவர் பொதுமக்களிடையே சாலை விதிகளை கடைபிடித்து விபத்துக்களை தவிர்ப்போம் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் சமூக நோக்கத்துடனும், உலக சாதனை நிகழ்த்தும் வகையிலும் சைக்கிள் பயணத்தை மேட்டுப்பாளையம் ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்து இன்று (பிப்.13) துவக்கினார்.

அதன்படி ஒற்றை கையில் சிலம்பம் சுற்றி, மற்றொரு கையில் சைக்கிளை ஓட்டி கோவை வரை சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...