சாலை விதிகளை கடைப்பிடிப்பது தொடர்பாக கோவையில் சிலம்பம் சுற்றியவாறு சைக்கிள் ஓட்டி நடத்துனர் விழிப்புணர்வு

ஒற்றை கையில் சிலம்பம் சுற்றியவாறு, மற்றொரு கையில் சைக்கிளை ஓட்டி மேட்டுப்பாளையம் ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்து கோவை வரை சென்று அரசு பேருந்தின் நடத்துனர் அறிவழகன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


கோவை: கோவை மாவட்டம் சிறுமுகையை சேர்ந்தவர் அரசு பேருந்தின் நடத்துனர் அறிவழகன். இவர் பொதுமக்களிடையே சாலை விதிகளை கடைபிடித்து விபத்துக்களை தவிர்ப்போம் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் சமூக நோக்கத்துடனும், உலக சாதனை நிகழ்த்தும் வகையிலும் சைக்கிள் பயணத்தை மேட்டுப்பாளையம் ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்து இன்று (பிப்.13) துவக்கினார்.

அதன்படி ஒற்றை கையில் சிலம்பம் சுற்றி, மற்றொரு கையில் சைக்கிளை ஓட்டி கோவை வரை சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...