ஓய்வு பெற்ற காவலர்கள் பயிற்சி முகாம் மூலம் உயர் அதிகாரிகளாக தேர்வு பெற்ற காவலர்களுக்கு கோவை காவல் ஆணையர் வாழ்த்து

பத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் காவல்துறை உதவி ஆய்வாளர்களாகவும், காவல்துறை போக்குவரத்து உதவி ஆய்வாளர்களாகவும், அதேபோல காவல் நிலைய தீயணைப்பு துறை அதிகாரி என பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்வாகியுள்ளனர். அவர்களை நேரில் வரவழைத்து கோவை மாநக காவல் ஆணையர் வாழ்த்து தெரிவித்தார்.


கோவை: கோவை அவிநாசி சாலை மற்றும் பாலசுந்தரம் சாலை ஒட்டி உள்ள பகுதியில் அமைந்துள்ள காவலர் பயிற்சி பள்ளியில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் மூலம் அரசுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி நடைபெற்று வருகிறது.

அதில் கோவை ஆயுதப்படை மற்றும் காவல் நிலையங்களில் பணியாற்றும் பல்வேறு காவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வந்தனர். இந்த நிலையில் தற்போது பத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் காவல்துறை உதவி ஆய்வாளர்களாகவும், காவல்துறை போக்குவரத்து உதவி ஆய்வாளர்களாகவும், அதேபோல காவல் நிலைய தீயணைப்பு துறை அதிகாரி என பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்வாகியுள்ளனர்.

அவர்கள் அனைவரையும் கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் நேற்று (பிப்.7) நேரில் வரவைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார். பின்னர் இவர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...