மாற்று திறனாளிகளின் பராமரிப்பாளர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை - கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தேர்வு

I Support Need என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்ற தேர்வில் உதவித்தொகை கோரி பரமரிப்பாளர்கள் மாற்றுதிறனாளி பயனாளிகளுடன் கலந்துகொண்டனர். இவர்களில் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யபடுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழக அரசின் சார்பில் மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு நலதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு மாதம் தோறும் 2000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கபட்டு வரும் நிலையில் தங்களால் சுயமாக கவனித்து கொள்ள முடியாமல் வேறு ஒருவர் பராமரிப்பில் உள்ள மாற்று திறனாளிகளை கவனித்து கொள்ளும் பராமரிப்பாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட உள்ளது.



I Support Need என்ற திட்டத்தின் கீழ் இந்த உதவித்தொகை வழங்கபடுகிறது. இந்த உதவித்தொகை பெற தகுதியானவர்களுக்கான தேர்வு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுதிறனாளிகள் அலுவலகத்தில் நடைபெற்று வருவதை முன்னிட்டு உதவித்தொகை கோரி பரமரிப்பாளர்கள் மாற்றுதிறனாளி பயனாளிகளுடன் வந்திருந்தனர்.



இவர்களில் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யபடுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...