கோவையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் – மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவு

காரமடை வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த ராமமூா்த்தி, தொண்டாமுத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலராகவும், தொண்டாமுத்தூா் வட்டார வளா்ச்சி அதிகாரியாகப் பணியாற்றி வந்த ஜெயகுமார், எஸ்.எஸ்.குளம் வட்டார வளா்ச்சி அதிகாரியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.


கோவை: கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்த வட்டார வளா்ச்சி அலுவலா்களை நேற்று (பிப்.4) பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காரமடை வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த ராமமூா்த்தி, தொண்டாமுத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலராகவும், தொண்டாமுத்தூா் வட்டார வளா்ச்சி அதிகாரியாகப் பணியாற்றி வந்த ஜெயகுமார், எஸ்.எஸ்.குளம் வட்டார வளா்ச்சி அதிகாரியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

எஸ்.எஸ்.குளம் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த தனலட்சுமி, கோவை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை வட்டார வளா்ச்சி அலுவலராகவும், ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராக (நிர்வாகம்) பணியாற்றி வந்த மகேஷ்வரி, காரமடை வட்டார வளா்ச்சி அலுவலராகவும், சூலூா் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த சிவகாமி, ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

அதேபோல, சுல்தான்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த ரேவதி, சூலூா் வட்டார வளா்ச்சி அலுவலராகவும், கிணத்துக்கடவு வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த சிக்கந்தா் பாட்ஷா சுல்தான்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...