வெள்ளலூர் குளக்கரையில் நடைபெற்ற உலக சதுப்பு நில நாள் நிகழ்வில் குழந்தைகள், பொதுமக்கள் பங்கேற்பு

சதுப்பு நில நாளைமுன்னிட்டு, வெள்ளலூர் குளக்கரையில் ஈரநிலம், அது சார்ந்த பறவையினங்கள், பட்டாம்பூச்சிகள், பூச்சியினங்கள் மற்றும் பல்வேறு தன்னார்வர்கள் எடுத்த புகைப்படங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டன.


கோவை: வருடந்தோறும் பிப்ரவரி 02-ஆம் தேதி உலகம் முழுவதும் சதுப்பு நில நாள் கடைபிடிக்கப்படுகிறது. நீர்நிலைகளை ஒட்டி மனிதர்கள் மட்டுமல்லாது பல்வேறு உயிரினங்கள் அதை சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.



மனிதர்களால் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய ஈர நிலங்கள் வெகுவேகமாக ஆக்கிரமிக்கப்பட்டும், மாசுபடுத்தப்பட்டும் வருகிறது. இன்றைய நாளில் வெள்ளலூர் குளக்கரையில் அங்கு ஆவணப்படுத்தப்பட்ட ஈரநிலம், அது சார்ந்த பறவையினங்கள் மற்றும் பட்டாம்பூச்சிகள், பூச்சியினங்கள் மற்றும் பல்வேறு தன்னார்வர்கள் எடுத்த புகைப்படங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டன.



விழிப்புணர்வு நிகழ்வு துறை சார்ந்த வல்லுனர்கள் கொண்டு நடைபெற்றது.மேலும் பார்வையாளர்கள் நாம் குளக்கரையில் அமைத்துள்ள மியாவாக்கி குறுங்காடு மற்றும் பட்டாம்பூச்சி பூங்காவினை சுற்றிப் பார்த்து அதுபற்றி ஆர்வத்துடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.



Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...

ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நெசவாளர்கள் கூட்டமைப்பு - இலவச மின்சாரம் வேண்டும்

ஈரோட்டில் தமிழக நெசவாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தனர். கைத்தறி மற்றும் விசைத்தறி...

நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து இலவச மின்சாரம் வழங்க மனு

Erode மாவட்டத்தில் முதல்வர் Stalin ஐ சந்தித்த தமிழ்நாடு நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள், தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற இ...