வெள்ளலூர் குளக்கரையில் நடைபெற்ற உலக சதுப்பு நில நாள் நிகழ்வில் குழந்தைகள், பொதுமக்கள் பங்கேற்பு

சதுப்பு நில நாளைமுன்னிட்டு, வெள்ளலூர் குளக்கரையில் ஈரநிலம், அது சார்ந்த பறவையினங்கள், பட்டாம்பூச்சிகள், பூச்சியினங்கள் மற்றும் பல்வேறு தன்னார்வர்கள் எடுத்த புகைப்படங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டன.


கோவை: வருடந்தோறும் பிப்ரவரி 02-ஆம் தேதி உலகம் முழுவதும் சதுப்பு நில நாள் கடைபிடிக்கப்படுகிறது. நீர்நிலைகளை ஒட்டி மனிதர்கள் மட்டுமல்லாது பல்வேறு உயிரினங்கள் அதை சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.



மனிதர்களால் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய ஈர நிலங்கள் வெகுவேகமாக ஆக்கிரமிக்கப்பட்டும், மாசுபடுத்தப்பட்டும் வருகிறது. இன்றைய நாளில் வெள்ளலூர் குளக்கரையில் அங்கு ஆவணப்படுத்தப்பட்ட ஈரநிலம், அது சார்ந்த பறவையினங்கள் மற்றும் பட்டாம்பூச்சிகள், பூச்சியினங்கள் மற்றும் பல்வேறு தன்னார்வர்கள் எடுத்த புகைப்படங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டன.



விழிப்புணர்வு நிகழ்வு துறை சார்ந்த வல்லுனர்கள் கொண்டு நடைபெற்றது.மேலும் பார்வையாளர்கள் நாம் குளக்கரையில் அமைத்துள்ள மியாவாக்கி குறுங்காடு மற்றும் பட்டாம்பூச்சி பூங்காவினை சுற்றிப் பார்த்து அதுபற்றி ஆர்வத்துடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...