வெள்ளலூர் குளக்கரையில் நடைபெற்ற உலக சதுப்பு நில நாள் நிகழ்வில் குழந்தைகள், பொதுமக்கள் பங்கேற்பு

சதுப்பு நில நாளைமுன்னிட்டு, வெள்ளலூர் குளக்கரையில் ஈரநிலம், அது சார்ந்த பறவையினங்கள், பட்டாம்பூச்சிகள், பூச்சியினங்கள் மற்றும் பல்வேறு தன்னார்வர்கள் எடுத்த புகைப்படங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டன.


கோவை: வருடந்தோறும் பிப்ரவரி 02-ஆம் தேதி உலகம் முழுவதும் சதுப்பு நில நாள் கடைபிடிக்கப்படுகிறது. நீர்நிலைகளை ஒட்டி மனிதர்கள் மட்டுமல்லாது பல்வேறு உயிரினங்கள் அதை சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.



மனிதர்களால் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய ஈர நிலங்கள் வெகுவேகமாக ஆக்கிரமிக்கப்பட்டும், மாசுபடுத்தப்பட்டும் வருகிறது. இன்றைய நாளில் வெள்ளலூர் குளக்கரையில் அங்கு ஆவணப்படுத்தப்பட்ட ஈரநிலம், அது சார்ந்த பறவையினங்கள் மற்றும் பட்டாம்பூச்சிகள், பூச்சியினங்கள் மற்றும் பல்வேறு தன்னார்வர்கள் எடுத்த புகைப்படங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டன.



விழிப்புணர்வு நிகழ்வு துறை சார்ந்த வல்லுனர்கள் கொண்டு நடைபெற்றது.மேலும் பார்வையாளர்கள் நாம் குளக்கரையில் அமைத்துள்ள மியாவாக்கி குறுங்காடு மற்றும் பட்டாம்பூச்சி பூங்காவினை சுற்றிப் பார்த்து அதுபற்றி ஆர்வத்துடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.



Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...