சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில், பகுதி வாரியாக கூட்டம்- கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌ Ex.MLA., அறிவிப்பு

(31.1.2024) புதன்கிழமை மாலை 5 மணிக்கு சிங்காநல்லூர் பகுதி-2, லட்சுமி மஹால் உப்பிலிபாளையம் பகுதியிலும், மாலை 7 மணிக்கு சிங்காநல்லூர் பகுதி- 3, சரஸ்வதி நடராஜன் திருமண மண்டபம், 80 அடி சாலை ஒலம்பஸ் பகுதியிலும் கூட்டம் நடைபெறும் என கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌ Ex.MLA, அறிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் எக்ஸ் எம்எல்ஏ நேற்று (ஜன.30) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகர் மாவட்டம், சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில், பகுதி வாரியாக, பகுதிச் செயலாளர்கள்‌, வட்டக்கழகச் ‌செயலாளர்கள், பகுதி நிர்வாகிகள், BLA-2, BLC பொறுப்பாளர்கள் கூட்டம் கீழ்காணும் பகுதிகளில், கீழ்க்கண்ட தேதிகளில் நடைபெற உள்ளது.

அதன்படி (31.1.2024) புதன்கிழமை மாலை 5 மணிக்கு சிங்காநல்லூர் பகுதி-2, லட்சுமி மஹால் உப்பிலிபாளையம் பகுதியிலும், மாலை 7 மணிக்கு சிங்காநல்லூர் பகுதி- 3, சரஸ்வதி நடராஜன் திருமண மண்டபம், 80 அடி சாலை ஒலம்பஸ் பகுதியிலும், (01.02.2024)ஆம் தேதி வியாழக்கிழமை, மாலை 5 மணிக்கு சிங்காநல்லூர் பகுதி- 1, மங்கள் மஹால் சிங்காநல்லூர் பகுதியிலும், மாலை 7 மணிக்கு பீளமேடு பகுதி- 1, Trinity ஹோட்டல், பீளமேடு புதூர் பகுதியிலும், (02.02.2024) ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பீளமேடு பகுதி-2, வைஸ்ணவா ஹால், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியிலும், மாலை 7 மணிக்கு பீளமேடு பகுதி-3, செளரிபாளையம், Society Hall பகுதிகளிலும் நடைபெற உள்ளது.

மேற்கண்ட தேதிகளில் நடைபெற இருக்கும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, OMR sheet பணிகள், ஆலோசனை கூட்டத்திற்கு அந்தந்தப் பகுதிக்குட்பட்ட பகுதிச் செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் அதற்குண்டான ஏற்பாடுகளை செய்யுமாறு, தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...