6 வது கேலோ இந்தியா வாலிபால் விளையாட்டு போட்டி- கோவை கற்பகம் பல்கலை. வீரர் தங்க பதக்கம் வென்று அசத்தல்

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா வாலிபால் விளையாட்டு போட்டியில்,கோவை கற்பகம் பல்கலை மாணவர் ஏ.அதுல் நாயக், தமிழ்நாடு வாலிபால் அணிக்கு தேர்வாகி கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் பங்கு பெற்றார்.


கோவை: 6வது கேலோ இந்தியா இளைஞர் தேசிய விளையாட்டு போட்டி இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மத்திய இளைஞர் விளையாட்டு துறை சார்பாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இடம்பெற்றுள்ள வாலிபால் போட்டி சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஜனவரி 19 முதல் 31 வரை நடைப்பெற்று வந்தது. இதில் கோவை கற்பகம் பல்கலை மாணவர் ஏ.அதுல் நாயக் பிபிஏ முதலாம் ஆண்டு தமிழ்நாடு வாலிபால் அணிக்கு தேர்வாகி கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் பங்கு பெற்றார்.

அரையிறுதி போட்டியில் ஆந்திர அணியை போராடி வென்றது. இறுதி போட்டியில் பலம் வாய்த ஹரியானா அணியை 3-1 செட் கணகில் வென்று முதல் இடத்தை பிடித்தது. வெற்றி பெற்ற மாணவருக்கு கற்பகம் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெங்கடாஜலபதி பதிவாளர் முனைவர் ரவி, உடற்கல்வி துறை இயக்குனர் சுதாகர் மற்றும் பயிற்சியாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் பாராட்டினார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...