வடக்கு சர்க்கார் சாமகுளம் பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் பல்வேறு குறைகள் - ஆட்சியரிடம் இளைஞர் மனு

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 640 வீடுகளில் 120 வீடுகளுக்கு மட்டுமே குடிவந்துள்ளதாகவும், இங்குள்ள செப்டிக் டேங்க் இணைப்புகள் சரிவர கொடுக்கவில்லை என்றும், டேங் பைப் கசிவு ஏற்பட்டுள்ளது என்றும் மாற்றுத்திறனாளி இளைஞர் புகார் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டம் கீரணத்தம் வடக்கு சர்க்கார் சாமகுளம் பகுதியில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் பல்வேறு குறைகள் இருப்பதாகவும், இது குறித்த பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி அந்த குடியிருப்பில் வசிக்கும் விக்னேஷ் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜன.29) மனு அளித்தார்.



பின் இது குறித்து அவர் அளித்துள்ள மனுவில், அக்குமாடிகுடியிருப்பில் உள்ள 640 வீடுகளில் 120 வீடுகளுக்கு மட்டுமே குடிவந்துள்ளதாகவும், இங்குள்ள செப்டிக் டேங்க் இணைப்புகள் சரிவர கொடுக்கவில்லை என்றும், டேங் பைப் கசிவு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தண்ணீர் குழாய்கள் போடுவதற்காக தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடவில்லை என்றும், உபரி நீர் மோட்டார் மற்றும் இரண்டு சார்ட்டுகள் பழுதடைந்து 15 நாட்களுக்கு மேலாகியும் அதனை சரி செய்யவில்லை என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...