கோவையில் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம்

கோவையின் சிவானந்தா காலனியில், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியால் நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமுல்படுத்த கோரிக்கை.


கோவை: இன்று (ஜனவரி 27) கோவை சிவானந்தா காலனி பகுதியில், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஏற்பாட்டில் ஒரு மாபேரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.



இந்த போராட்டத்தில் ஆசிரியர்கள் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமுல்படுத்துமாறு முக்கியமாக கோரித்தனர்.



இந்த அமைதியான போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்று, தங்களின் ஓய்வூதிய நன்மைகள் பெற மற்றும் தற்போதைய ஓய்வூதிய விதிமுறைகள் குறித்து தங்களின் கவலைகளை வெளிப்படுத்தினர்.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...