அண்ணா சிலை அருகே தாராபுரம் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு பொதுக்கூட்டம்

தமிழ் மொழி பாதுகாக்க தமிழ்நாடு என பெயர் வர ஜாதி, மதம் பாராமல் வளர்த்த தமிழை பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் வழியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்டிக் காத்து வருகிறார் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர திமுக மாணவரணி சார்பில் அண்ணா சிலை அருகே மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.

கூட்டத்தில் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் சிறப்புரையாற்றினார். தமிழ் மொழி பாதுகாக்க தமிழ்நாடு என பெயர் வர ஜாதி, மதம் பாராமல் வளர்த்த தமிழை பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் வழியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்டிக் காத்து வருகிறார் என தெரிவித்தார் மேலும் தாராபுரம், குண்டடம் மற்றும் மூலனூர் பகுதியில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...