கோவையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியாளர் நேசபிரபுவிடம் காசோலையை வழங்கிய அமைச்சர் சாமிநாதன்

தாக்குதலுக்குள்ளாகி கோவை கங்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செய்தியாளர் நேசபிரபுவை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரது உடல்நலன் குறித்து கேட்டறிந்து முதலமைச்சர் அறிவித்த நிதியுதவிக்கான காசோலையை வழங்கினார்.


கோவை: திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியை சார்ந்த செய்தியாளர் நேச பிரபு, எதிர் பாராத வகையில் மர்ம நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி கோவை, கங்கா மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரது உடல்நலன் குறித்து கேட்டறிந்து முதலமைச்சர் அறிவித்த நிதியுதவிக்கான காசோலையை வழங்கினார்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...