கோவையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியாளர் நேசபிரபுவிடம் காசோலையை வழங்கிய அமைச்சர் சாமிநாதன்

தாக்குதலுக்குள்ளாகி கோவை கங்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செய்தியாளர் நேசபிரபுவை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரது உடல்நலன் குறித்து கேட்டறிந்து முதலமைச்சர் அறிவித்த நிதியுதவிக்கான காசோலையை வழங்கினார்.


கோவை: திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியை சார்ந்த செய்தியாளர் நேச பிரபு, எதிர் பாராத வகையில் மர்ம நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி கோவை, கங்கா மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரது உடல்நலன் குறித்து கேட்டறிந்து முதலமைச்சர் அறிவித்த நிதியுதவிக்கான காசோலையை வழங்கினார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...