தாராபுரத்தில் பாதயாத்திரையாக செல்லும் முருக பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் அன்னதானம்

அதிமுக அண்ணா திராவிட அண்ணா தொழிற்சங்க ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையாக செல்லும் பழனி பக்தர்களுக்கு மத நல்லிணக்கத்தை மேம்படுத்த இஸ்லாமியர்கள் இரவு உணவாக அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்கினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் டி.எஸ் கார்னர் பகுதியில் அதிமுக அண்ணா திராவிட அண்ணா தொழிற்சங்கம ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையாக செல்லும் பழனி பக்தர்களுக்கு மத நல்லிணக்கத்தை மேம்படுத்த இஸ்லாமியர்கள் இரவு உணவாக அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்கினர்.



இந்நிகழ்ச்சியில் அதிமுக தாராபுரம் நகரச் செயலாளர் ராஜேந்திரன், நகர துணைச் செயலாளர் நாட்ராயன், மேற்கு ஒன்றிய செயலாளர் பாலகுமாரன், மாவட்ட பிரதிநிதி கோல்டன் ராஜ் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Newsletter

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...